நண்பர்களே வணக்கம் நீங்கள் தேடி வந்த முருக கடவுள் பற்றிய வரிகளை இங்கே பதிவு செய்துள்ளேன் மற்றும் images பதிவு செய்துள்ளேன். Whatsapp status, மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.
நான் காணும் பொருள் யாவும் நீயாகவே! நின் அடியார்கள் துதிபாடும் கதியாகவே! ஓம் என்னும் மறை பொருளே மருந்தாகவே, அதுவே என் வாழ்விற்கும் விருந்தாகவே!
முருகா….!
குருவாக நீ வந்து அருள்வாயயப்பா! உனைத் தொழும் பேறு என்றென்றும் தருவாயப்பா
இறைவன் சிலவற்றை காலம் கடந்துகொடுத்தாலும். காலத்தால் அழிக்க முடியாததாக கொடுப்பான்.. சோர்ந்து போகாதீர்கள்.!
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன் பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன் முருகா..!
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம். நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை.
என் மனம் உடையும் போதெல்லாம் தவறாமல் என் கண் முன்னே தோன்றி தரிசனம் தந்துவிடுகிறாய் ஆறுதலாய்
அப்பனே முருகா!
என்ன துன்பம் வந்தாலும் முருகனை மனதில் நினையுங்கள் எந்த வடிவிலாவது உதவி நிச்சயம் கிடைக்கும்.! ஓம் சரவணபவ
மகிழ்ச்சியாக இரு, நானே உனது பலம், நானே உனது நம்பிக்கை! ஓம் சரவணபவ
முருகனின் அருளால்.. உங்கள் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும். மலர்ந்த சந்தோஷம் அவர் அருளால் தொடரட்டும்.
People Also Search Teams.
muruga quotes in tamil
murugan quotes in english
lord murugan quotes in tamil
lord murugan quotes in english
lord murugan quotes tamil
murugan quotes english
positive thinking murugan quotes in english
Üsküdar su kaçağı bulma servisi Kanalizasyon tıkanıklığı sorunumuz vardı. Kameralı sistemle tıkanıklığı bulup hemen temizlediler. https://www.retailandwholesalebuyer.com/read-blog/9713