![](https://tamilkavithai.in/wp-content/uploads/2024/04/1000067180-1024x696.jpg)
“உனக்கும் இல்லை! எனக்கும் இல்லை! படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்! நல்லவன் யார்? கெட்டவன் யார்? கடைசியில் அவனே முடிவு செய்வான்!”
![](https://tamilkavithai.in/wp-content/uploads/2024/04/1000067186-1024x696.jpg)
“வாழ்க்கை எனும் நதி மரணம் எனும் கடலில் கலக்கும் வரை வெவ்வேறு மேடு பள்ளங்களில் ஓட வேண்டியிருக்கிறது”
![](https://tamilkavithai.in/wp-content/uploads/2024/04/1000067187-1-1024x696.jpg)
“அழுது கொண்டிருக்கும் அம்மாவின் முகம் போல அவ்வளவு எளிதாகப் பிள்ளைகளுக்குக் கிடைத்து விடுவதில்லை அழுது கொண்டிருக்கும் அப்பாவின் முகம்
![](https://tamilkavithai.in/wp-content/uploads/2024/04/1000067189-1024x696.jpg)
நதியாலே பூக்கும் மரங்களுக்கு நதி மீது இருக்கும் காதலினை நதி அறியுமா கொஞ்சம் புரியுமா கரையோர கனவுகலெல்லாம்”
![](https://tamilkavithai.in/wp-content/uploads/2024/04/1000067190-1024x696.jpg)
“ஒவ்வொரு மனிதனும் இரட்டை கதைகளோடு வாழ்கிறான், ஒன்று அவன் வாழும் கதை.. மற்றது அவன் வாழ ஆசைப்படும் கதை”