Na Muthukumar Kavithai in Tamil

“உனக்கும் இல்லை! எனக்கும் இல்லை! படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்! நல்லவன் யார்? கெட்டவன் யார்? கடைசியில் அவனே முடிவு செய்வான்!” “வாழ்க்கை எனும் நதி மரணம் எனும் கடலில் கலக்கும் வரை வெவ்வேறு மேடு பள்ளங்களில் ஓட வேண்டியிருக்கிறது” “அழுது கொண்டிருக்கும் அம்மாவின் முகம் போல அவ்வளவு எளிதாகப் பிள்ளைகளுக்குக் கிடைத்து விடுவதில்லை அழுது கொண்டிருக்கும் அப்பாவின் முகம் நதியாலே பூக்கும் மரங்களுக்கு நதி மீது இருக்கும் காதலினை நதி அறியுமா கொஞ்சம் புரியுமா கரையோர கனவுகலெல்லாம்” … Read more

Ramzon Wish in tamil

வணக்கம் நண்பர்களே முஸ்லீம் மதத்தின் முக்கிய தினமான ரமலான் பண்டிகை ஒரு பெரிய பண்டிகையாக கடைபிடிக்க படுகிறது, இப்பண்டிகைக்கு உலகெங்கிலும் உள்ள முஸ்லீம் மதத்தினர் நோன்பில் இருப்பார்கள். இப்படிகைக்கு வாழ்த்துக்கள் கூறும் விதமான கவிதைகள் இங்கே பதிவிட்டுள்ளேன்.